Thursday, March 4, 2010

பொறாமை தானே!


நிறையபேரின் கொந்தளிப்பை விட ஒவ்வொருவர் எழுத்துக்களிலும் சிறு பொறாமை தெரிகிறது.

இப்படியும் சில பேர் : ஓடி ஓடி சம்பாதிப்பதே, காலை ஆட்டிக்கொண்டு ரிமோட் அமுக்கி டிவி பார்த்துட்டே இருக்க , பக்கத்துல யாராவது நமக்கு சேவகம் பண்ணனும்னுதானே. ஆனால் மனைவி ஒருபக்கம், கணவர் ஒருபக்கம்னு ஆபிசுக்கு ஓடுற காலத்துல, குழந்தையும் வேறு இடம். இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நன்கு முகத்தைப் பார்த்தே வெகு நாள் ஓடியிருக்கும்.

இப்படியும் சில பேர்: அவனவன் வேலைக்கும் போயிட்டு மனைவி காலையும் அமுக்கிவிட்டு, கலையில் காபி போட்டு எழுப்பிட்டிருக்கான், இவர் இன்னாடான்னா சொகுசா இருக்குராறேன்னு தானே எல்லோர்க்கும் பொறாமை.

இதல்லாம் விடுங்க,
நல்ல வேளை இந்த முறை வந்த பிரச்சனை ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதபடி ஒரு பிரச்சனை உருவாகியிருக்கு. அதுவரை சந்தோசப்படுவோம்.

ம்ம்ம் பில்டிங் ஸ்ட்ரோங் ... வீக் .